12-04-1924
22-09-2019
துன்னாலை
துணுக்காய் செக்கடிப்புலவு
95
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
October 22, 2019 at 10:00 AM தேவராசா(தேவா) அவர்களின் இல்லம்
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Jaffna,
+94770790636