கடந்த 25-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்ப தலைவி திருமதி விக்கினேஸ்வரி பூரணலிங்கம் அவர்களின் ஆத்மசாந்தி 25-05-2020 திங்கட்கிழமை அன்னாரின் இலலத்தில் நடைபெறும்.
அன்னாரின் இழப்பின்போது சொல்வதறியாது நிலை குலைந்து நின்ற எமக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையையும் கருத்தில்கொள்ளாது நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும் இறுதிக்கிரியையில் பங்குபற்றிய நண்பர்கள், உறவினர்களுக்கும் தொலைபேசிமூலம் அழைத்தும் எமது இழப்பை தமது இழப்பாகவும் கருதி முகநூல் மூலம் பிரசுரித்து எல்லோரின் அனுதாபங்களையும் எமக்களித்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இருகரம் கூப்பி கண்ணீர்மல்க எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம் நித்திரை போவது
நியதி என்றாலும் யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
நாட்கள் 31 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் !
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
பகீரதன் - மகன் (Canada)
Phone : +16479138080
விமோஷனா - மகள் (Canada)
Phone : +14164388708
ஜெயரதன் - மகன் (Sydney, Australia)
Mobile : +61456891879
சிறீரதன் - மகன் ( Canada)
Mobile : +17809640289