அன்னார் சுருவில் வேலணை யாழ்ப்பாணம் என்ற முகவரியை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இவர் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற திரு. மார்க்கண்டு சின்னத்தம்பி காலம்சென்ற திருமதி வாலாம்பிகை அவர்களின் இளைய புத்திரனும் காலம் சென்ற திரு திருநாவுக்கரசு காலம்சென்ற திருமதி மகாலட்சுமி அவர்களின் சகோதரனும் காலம் சென்ற திரு கோபாலபிள்ளை ( மகோ செல்லையா) திருமதி கட்பகம் அவர்களின் பாசமிகு மருமகனும் மற்றும் கிருஷ்ணதேவி (அனுஷா) அவர்களின் பாசமிகு கணவரும் சியாமளா (UK ) யசீவன் (France) பிரியசர்மிளா(UK ) காலம்சென்ற பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு தந்தையும் விஜயகிருஷ்ணன் (UK) குருபரன் (UK) ஹேமப்பிரிய (Srilanaka) அவர்களின் பாசமிகு மாமனாரும் மிதுஸ்,சகித், அச்சுதன், அக்ஸரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் அவர் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் பூதவுடலை பார்வையிட கீழ்காணும் முகவரியில் வெள்ளி (02-12-2022) மற்றும் சனிக்கிழமை (03-12-2022) மு.ப 9:00 முதல் இரவு 08:30 வரையும் ஞாயிறு காலை 09:00 மணி முதல் பி.ப 2:00 மணி வரையிலும் பின்னர் கிரிகைகள் இடம்பெற்று அன்று மாலை 05:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகள்
தொடர்பு
சி. யசீவன் (மகன்)
0774248888