இரத்தினராசா கணபதிப்பிள்ளை
இளவாலை St Hentry's College முன்னாள் ஆசிரியர், யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை - முன்னாள் விரிவுரையாளர், முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி ஆங்கில ஆசிரியர்
பண்டத்தரிப்பு வடலியடைப்பை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை (தேவி வாசம்) வதிவிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசித்தவருமான இரத்தினராசா கணபதிப்பிள்ளை கடந்த (11-8-2021) புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினராசா - அன்னம் தம்பதிகளின் புதல்வனும் காலம்சென்ற சாந்தகுணாதேவியின் அன்புக் கணவரும், கணாதிபன் (கொழும்பு), கார்த்திகா (அவுஸ்திரேலியா), செந்தூரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான மகாதேவன், செல்வராஜா, வாமதேவன், தில்லைநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அழகேசன் (அவுஸ்திரேலியா) நிரோஷா ஆகியோரின் மாமனாரும், அம்பிகையின் (கனடா) பெரியப்பாவும் சற்குணநாதன், சற்குணாதேவி, கௌரி ஆகியோரின் மைத்துனரும், லிவ்யன், ஜவின் (அவுஸ்ரேலியா), தீக் ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
#33 4/3, 42வது ஒழுங்கை வெள்ளவத்தை,
கொழும்பு 6
செந்தூரன் - 077 300 0134
கணாதிபன் - 077 340 5893