முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை ஸ்ரீரதன் அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, நேசமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கிருபாகிரி(ஆசிரியை- மு/நட்டாங்கண்டல் அ.த.க. பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும், அட்சயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீகுகன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீகாந்தரூபன், ஸ்ரீகரன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், ஸ்ரீதாசன் மற்றும் பாசமலர், ஸ்ரீகலா, வாசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிருபாகரன், தயாபரன், ஜெகஜீவன், காலஞ்சென்ற தேவநேசன், கமலாம்பிகை, விமலாம்பிகை, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
த. கிருபாகரன் - மைத்துனர்
Mobile : +94772606086
பாலேஸ்வரன் - சகலன்
Mobile : +94779595646
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கு anjale.lk குழாம் தனது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!!!!