07771 07771 mail@anjale.lk

பொன்னையா குமாரசாமி – ஓய்வுபெற்ற யாழ் மின்சாரசபை மின் இணைப்பாளர்

May 17, 2020
Views: 1148
தோற்றம்: 22-04-1942
மறைவு: 17-05-2020
பிறந்த இடம்: யாழ். இருபாலை
வசித்த இடம்: பருத்தித்துறை புலோலி வடக்கு
வயது: 78
நிகழ்வுகள்
கிரியை இடம்: அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
விபரம்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா குமாரசாமி அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பகவதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஈஸ்வரதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,முகுந்தன், அகிலன், தமயந்தி, வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவமலர், சிந்தாதேவி, ரவிகரன், ராஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வசந்தாதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற அழகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தர்மலிங்கம், சத்தியபாலசிங்கம், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கயல்விழி, கபிஷன், வினோஷன், பிறனிஷன், கனிஷா, ஆர்த்தி, ஆரனி, ஆரபி, சண்முகப்பிரியா, பிரணவன், கர்ணிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தொலைபேசி:

முகுந்தன் - மகன்
Mobile : +94773493276

வாசுகி - மகள்
Mobile : +94761334654

ரவிகரன் - மருமகன்
Mobile : +94764178658

அகிலன் - மகன்
Mobile : +14164542732

User Reviews 2
  • அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கு anjale.lk குழாம் தனது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!!!!

    author
    Anjale.lk
  • ஆழ்ந்த அனுதாபங்கள்..
    Rest in peace…

    author
    Ranjan Kanapathipillai

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required