இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குலநாயகம் 19.05.2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற பரியாரி நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் மகனும், இளையதம்பி ஆச்சிக்குட்டி தம்பதியரின் மருமகனும், இந்திராணியின் கணவரும், காலஞ்சென்ற ராசசுந்தரம், தங்கரத்தினம் ஆகியோரின் சகோதரனும், தவசீலன், தீபன், நிஷா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ரமணன், ஜிவிதா ஆகியோரின் மாமனாரும், அகல்யா, ஆதிரியன் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்ற பாலசிங்கம், கையிலாயபிள்ளை, தவராசா, இராசாம்பிகை, தர்மராசா, தவலிங்கம் மற்றும் துரைசிங்கம், கமலாகரன், உமாதேவி, ஜெயலக்ட்சிமி, யோகா, பூமணி. ஜோதிகா ஆகியோரின் மைத்துனரும், ஜீவானந்தம், வானதி, மாதினி, பாமதி, சிவா, தயா, அன்பரசி, கினி, அபரஞ்சி, கிரிஜா, ராஜ்பவன், தீட்சனா, கீர்த்தனா, அனந்தஜித், மதன், குமரன், கோவன், கோமளன், நித்தியன் ஆகியோரின் மாமனாரும், தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், யசோ, சுசி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
செட்டி வளவு,
இணுவில் .
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கு anjale.lk குழாம் தனது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!!!!