07771 07771 mail@anjale.lk

சிவப்பிரகாசம் தங்கரத்தினம்

April 25, 2020
Views: 488
தோற்றம்: 30-12-1940
மறைவு: 07-05-2019
பிறந்த இடம்: தெல்லிப்பழை
வசித்த இடம்: கொழும்பு
வயது: 78
விபரம்

யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் தங்கரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கவிதை

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்! தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன் இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா! ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்

தொடர்புகளுக்கு
தொலைபேசி:

அரவிந்தன் - மகன்
Mobile : +447852312851 Mobile : +447888685682
சித்திரா - மகள்
Mobile : +94778454790
முகுந்தன் - மகன்
Mobile : +491623605224

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required