07771 07771 mail@anjale.lk

கந்தவனம் தேவசிகாமணி

November 19, 2020
Views: 520
தோற்றம்: 14-09-1941
மறைவு: 02-11-2019
பிறந்த இடம்: பொலிகண்டி
வசித்த இடம்: பருத்தித்துறை
வயது: 79
விபரம்

திதி: 20.11.2020

யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

கவிதை

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தொடர்புகளுக்கு
தொலைபேசி:

தயாளினி - மகள்
Mobile : +94779138996

Videos

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required