01-08-1911
30-10-1989
ஆனைக்கோட்டை
ஆனைக்கோட்டை
ஆனதுவோ ஆண்டு பல ஆறவில்லை எமது நெஞ்சு
சுமைகளை ஏற்று வேதனைகளை சாதனைகளாக்கி
வாழ்வில் பல சவால்களை வெற்றியாக்கி சுகம் கண்ட நீங்கள் எம்மை விட்டு பல ஆண்டு சென்றாலும்
என்றும் கலங்கும் கண்களுடன் களைத்த இதயத்துடனும் ஏங்கி தவிக்கிறோம்
உங்கள் ஆத்மா சந்தியடைய பிராத்திக்கிறோம்
Wellawatha, Colombo,