08-01-1946
30-12-2016
யாழ் தாவடி வடக்கு
வெள்ளவத்தை
70
நிலையில்லா உலகில் நிதம் நிதம் நாமிங்கே
நிழலாய் தொடரும் உங்கள் நீங்கா நினைவுகளுடன்
ஆண்டுகள் 4 ஆனாலும் மாண்டிருமோ உங்கள் நினைவு
ஆறவில்லை எம்மனது அழியாத உங்கள் நினைவுகளால்
தேசமொரு பக்கமாய் நாம் வாழ்ந்தாலும் தூர தேசமெல்லாம் உங்கள் உறவுகள்
சிதறுண்டு கிடந்தாலும் எப்போதும் உங்கள் நினைவால் வாடுகிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
சாந்தி சாந்தி சாந்தி !!!!!!!!!!!